தாலியில் ஊக்கு மாட்டி வைப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்

Loading… திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றுகின்றபோது தாலி என்பது அந்த திருமண வாழ்க்கையின் ஆதாரமாக அமைகிறது. புனிதமான கணவன் மனைவி பந்தத்தை தாலியே உறுதிப்படுத்துகிறது. திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது இழைகளைக் கொண்டே மாங்கல்யம் அணிவிக்கப்படுகிறது. இந்த ஒன்பது இழைகளும், வாழ்க்கையின் ஒன்பது தாத்பரியங்களை குறிப்பதாக நம்பப்படுகின்றது. பெண்களின் ஆதாரமாக விளங்கம் தாலியில் சில பெண்கள் ஊக்கு அணிந்திருப்பார்கள். இந்த ஊக்கு அணிவதால் உண்டாகும் பிரச்சனைகளை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த திருமாங்கல்யம் கணவனுக்காக பெண்கள் … Continue reading தாலியில் ஊக்கு மாட்டி வைப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்